குழந்தைகளின் அழுகையை நிறுத்த பலவழிகள் இருந்தாலும் இந்த 21 வயதான தாய் சற்று வித்தியாசமான வழியை பின்பற்றியிருக்கிறார். அதுவும் எரியும் சிகரட்டை குழந்தை வாயில் வைத்து அமுக்கியிருக்கிறார்.
இவர் தற்பொழுது துஸ்பிரயோக வழக்கில் கைதாகி $2,700 பிணையில் வெளிவந்திருக்கிறார்.

No comments:
Post a Comment