உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான எயார்பஸ் - A380
முதற்தடவையாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக விமான நிலைய
தகவல்கள் தெரிவிக்கின்றன
.
எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம்
அதிகாலை 4.20 மணியளவில் அவுஸ்திரேலியா சிட்னி நகரில் இருந்து எரிபொருள்
நிரப்புவதற்காக கட்டுநாயக்கவில் தரையிறங்கியது.
அதன்பின்னர் அதிகாலை 5.40 மணியளவில் மீண்டும் டுபாய் நகரை நோக்கி பயணித்துள்ளது.

No comments:
Post a Comment