மின்னல் தாக்குதலுக்கு இலக்கான 15 இராணுவ வீரர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை கும்புறுப்பிட்டிய பகுதியிலேயே இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment