Tuesday, January 10, 2012
சுவாமி விவேகானந்தரின் சிலை உடைப்பு!
மட்டக்களப்பு ஆரையம்பதி எல்லையில் ஆரையம்பதி எரிபொருள் நிரப்பு மையத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் உருவச்சிலை இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment